அடுத்த வாரம் கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு ‘ஒன்லைன்’ கல்வி!

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்  அடுத்த வாரம் மூடப்படும்.

அதற்கமைய  எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி முதல் அடுத்த வாரம் மூடப்படும்.

மேலும் ஒன்லைன் முறை மூலம் கற்பித்தல் நடைமுறைகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வார நாட்களில் பகல் நேரத்தில் மின்வெட்டுகளை விதிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மற்ற மாகாணங்களில் உள்ள கொள்கைகளுக்கு அவற்றின் தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க கல்வி அமைச்சின் செயலாளர் அதிகாரம் வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...