அரசாங்கத்தின் மீது அதிருப்தி இருந்தாலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க மாட்டோம்: விமல்

Date:

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ள போதிலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க நாம் தயாரில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, மக்கள் சார்பில் நாடாளுமன்றம் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எப்போதும் முயற்சிப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...