‘புகையிரத தினைக்களத்திற்கு சொந்தமான நிலம் விவசாய செய்கைக்காக கொடுக்கப்படும்’: பந்துல

Date:

ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒரு வருட அடிப்படையில் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த நிலங்களில் கௌப்பி, பச்சைப்பயறு,மரக்கறி உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை மட்டுமே பயிரிட அனுமதிக்கப்படும் என்றும், அதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பயிர்ச்செய்கை யுத்தத்திற்கு ஆதரவாகவே இந்த புகையிரத நிலங்களை பயிர்ச்செய்கைக்காக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தா

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...