‘புகையிரத தினைக்களத்திற்கு சொந்தமான நிலம் விவசாய செய்கைக்காக கொடுக்கப்படும்’: பந்துல

Date:

ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒரு வருட அடிப்படையில் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த நிலங்களில் கௌப்பி, பச்சைப்பயறு,மரக்கறி உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை மட்டுமே பயிரிட அனுமதிக்கப்படும் என்றும், அதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பயிர்ச்செய்கை யுத்தத்திற்கு ஆதரவாகவே இந்த புகையிரத நிலங்களை பயிர்ச்செய்கைக்காக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தா

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...