முட்டை விலை உயர்வு குறித்து அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Date:

நாட்டில் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது சில்லரை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை ரூ. 45 முதல் 50 வரையிலும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 1200 விற்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...