அரசாங்கத்தின் மீது அதிருப்தி இருந்தாலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க மாட்டோம்: விமல்

Date:

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ள போதிலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க நாம் தயாரில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, மக்கள் சார்பில் நாடாளுமன்றம் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எப்போதும் முயற்சிப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...