இன்று 10 வீதமான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

Date:

நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று நாடளாவிய ரீதியில் 10 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நேற்று பஸ் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40. அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில்,பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பயணம் செய்வது, ஃபுட் போர்டில் பயணம் செய்வது, பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணிகளில் தொங்குவது போன்றவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...