கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன விஜயசேகர!

Date:

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் நாட்டு எரிபொருள் துறை அமைச்சரை இன்று (28) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அல் காபி இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர கட்டார் எரிசக்தி அமைச்சு மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கைக்கான பெற்றோலியப் பொருட்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...