கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன விஜயசேகர!

Date:

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் நாட்டு எரிபொருள் துறை அமைச்சரை இன்று (28) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அல் காபி இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர கட்டார் எரிசக்தி அமைச்சு மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கைக்கான பெற்றோலியப் பொருட்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...