காலியில் 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக லாஃப் கேஸ் விநியோகம்!

Date:

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இன்றும் (28) லாஃப் கேஸ் சிலிண்டர்களுடன் மக்கள் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வரிசையில் காணப்படுகின்றனர்.

இந்த வரிசைகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அறிமுகமில்லாதவை.

எனினும், ஏறக்குறைய ஒரு வாரமாக சிலிண்டர்களுக்காகக் காத்திருந்த காலி குடியிருப்பாளர்களுக்கு லாஃப் கேஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

காலி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே காலி எரிவாயு சிலிண்டர்களுடன் வரிசையாக வைத்திருந்தனர்.

நாளை (29) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக லாஃப்ஸ் கேஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...