‘புகையிரத தினைக்களத்திற்கு சொந்தமான நிலம் விவசாய செய்கைக்காக கொடுக்கப்படும்’: பந்துல

Date:

ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒரு வருட அடிப்படையில் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த நிலங்களில் கௌப்பி, பச்சைப்பயறு,மரக்கறி உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை மட்டுமே பயிரிட அனுமதிக்கப்படும் என்றும், அதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பயிர்ச்செய்கை யுத்தத்திற்கு ஆதரவாகவே இந்த புகையிரத நிலங்களை பயிர்ச்செய்கைக்காக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தா

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...