வீட்டுத்தோட்டச் செய்கையில் பூச்சிகள், பீடைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாடு தொடர்பான தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

Date:

பூச்சிகள், பீடைகள், வன விலங்குகள் மற்றும் நோய்களால் நாம் ஆசையோடு வளர்க்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதென்பது வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.

இவற்றிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள எளிய முறையில், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய பல சிகிச்சை முறைகள் உள்ளன.

அது பற்றிய விளக்கங்களை வழங்குவதற்கும் உங்கள் தோட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்குமான நிகழ்ச்சியொன்றை தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

Zoom/Facebook Live வழியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வளவாளர்: ஆர்.எம் ரிஷாபி (விவசாய ஆலோசகர், புத்தளம்)

காலம்: வியாழக்கிழமை 30/06/2022.

நேரம்: இரவு 8.15 மணி.

இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிரோம்.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86592528584?pwd=tKecqhemg7zs79cIH-RUMO5Qy_FCWZ.1

Meeting ID: 865 9252 8584
Passcode: 12

Facebook Live Via: https://www.facebook.com/NSC2022

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...