இன்று 10 வீதமான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

Date:

நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று நாடளாவிய ரீதியில் 10 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நேற்று பஸ் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40. அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில்,பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பயணம் செய்வது, ஃபுட் போர்டில் பயணம் செய்வது, பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணிகளில் தொங்குவது போன்றவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...