இன்று 10 வீதமான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

Date:

நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று நாடளாவிய ரீதியில் 10 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நேற்று பஸ் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40. அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில்,பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பயணம் செய்வது, ஃபுட் போர்டில் பயணம் செய்வது, பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணிகளில் தொங்குவது போன்றவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...