இலங்கையின் அவசர விடயங்கள் குறித்து மிலிந்த மொரகொட இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் பேச்சு!

Date:

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சரான ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு புது டெல்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான பல அவசர விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சந்திப்பின் போது, ​​இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் எரிபொருளைப் பெற்று விநியோகம் செய்வதில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து மிலிந்த மொரகொட, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பூரிக்கு விளக்கினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...