எரிபொருள் பிரச்சினையால் பாராளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கூடும்!

Date:

எரிபொருள் பிரச்சினை காரணமாக இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பாராளுமன்றத்தை மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்றும் (21) நாளையும் (22) மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (21) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தில் வாகனங்கள் செல்வதற்கு கடும் தடை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...