‘சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் வருத்தமளிக்கின்றது’

Date:

சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் குறித்தும் கடுமையாக வருந்துவதாக ஓமான் நாட்டின் முப்தி அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சிக்காக மிகவும் வேதனை அளிப்பதுடன் இந்த விடயத்தில் முஸ்லிம்களும் அலட்சியமாக இருப்பது இன்னும் வருத்தம்மளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானம், இஸ்லாம் என்ற இரு விடயங்கள் அவர்கள் விடயத்தில் எமக்கு இருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம்களும் சர்வதேச சமூகமும் மன சாட்சியோடு நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என ஓமான் நாட்டின் முப்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...