தனியார் பஸ் உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் முறைப்பாடு!

Date:

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ​​தனியார் பேரூந்துகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையொன்றை வகுக்குமாறு பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...