பிரதமரின் உரையில் எந்தவொரு திட்டமும் இல்லை: நாலக கொடஹேவா குற்றச்சாட்டு

Date:

அரசாங்கத்திடம் திட்டம் இல்லை, திட்டம் பற்றி பேசுபவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா கூறுகிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எந்தவொரு முறையான வேலைத் திட்டத்தையும் கூறவில்லை.

அரசாங்கத்திடம் சரியான திட்டம் இல்லாத காரணத்தினால் சர்வதேச நாணய நிதியம் தற்போது உதவிகளை வழங்குவதில் இருந்து பின்வாங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்க தயார் என எம்.பி தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள நிலையில், தனக்கு 3 வழங்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் பேசுபவர்கள் முன்வைக்கும் திட்டம் என்ன என கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...