‘லங்கா பிரீமியர் லீக் 2022’ போட்டித் தொடர் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது!

Date:

லங்கா பிரீமியர் லீக் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்கமைய நடப்புச் சாம்பியனான யாழ் கிங்ஸ், 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் நிலைப் போட்டியான காலி கிளாடியேட்டர்களை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது.

இம்முறை தொடரில் மொத்தம், 24 போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் 20 லீக் (முதல் சுற்று) போட்டிகளும், இறுதிப் போட்டி உட்பட 4 இறுதி சுற்று போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

முதல் 14 ஆட்டங்கள் கொழும்பில் உள்ள கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும். அதே சமயம் போட்டிகள் 13 ஆகஸ்ட் 2022 முதல் ஹம்பாந்தோட்டையில் உள்ள மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும்.

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில், ஜஃப்னா கிங்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கெண்டி போல்கன்ஸ், தம்புள்ள ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...