உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது!

Date:

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்மாடுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீடொன்றை சோதனையிட்ட போது 17 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

வீட்டில் இருந்து 18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோக்கள், 645 பிரித்தானிய பவுண்டுகள், 100,000 ஜப்பானிய யென்கள், 1000 கட்டார் ரியால்கள் மற்றும் 18,500 திர்ஹம்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் காணப்பட்டன.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...