கோட்டையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து சட்டத்தரணிகள் குழுவொன்று எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தினால் குறித்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து தடைபட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (01) கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

அடக்குமுறை அரசாங்கத்தை வெளியேற வற்புறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் திரளான சட்டத்தரணிகள் கலந்து கொண்டதுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள நடைபாதையில் அமர்ந்து பல்வேறு பதாகைகளை ஏந்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...