ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்: பிரதமர்

Date:

ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்திற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் பாராளுமன்றம் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்காது என்றும் தாம் நம்புவதாகவும் கூறினார்.

பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம் ஆனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் ஒற்றுமையாக செயல்பட முடியும் என்றார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...