ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்: பிரதமர்

Date:

ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்திற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் பாராளுமன்றம் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்காது என்றும் தாம் நம்புவதாகவும் கூறினார்.

பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம் ஆனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் ஒற்றுமையாக செயல்பட முடியும் என்றார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...