ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம்!

Date:

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்  பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பணிக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தனியார் மற்றும் பொதுத்துறை போக்குவரத்தின் செயல்பாட்டை முடங்கியுள்ள எரிபொருள் நெருக்கடியின் விளைவாக ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாததன் விளைவாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்து ரயிலில் செல்ல வந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதால், தற்போது ஏராளமானோர் கோட்டை ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்தின் முக்கிய இணைப்பாக விளங்கும் ரயில்வே திணைக்களம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்காத காரணத்தினால், எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்கவில்லை என புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...