ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம்!

Date:

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்  பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பணிக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தனியார் மற்றும் பொதுத்துறை போக்குவரத்தின் செயல்பாட்டை முடங்கியுள்ள எரிபொருள் நெருக்கடியின் விளைவாக ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாததன் விளைவாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்து ரயிலில் செல்ல வந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதால், தற்போது ஏராளமானோர் கோட்டை ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்தின் முக்கிய இணைப்பாக விளங்கும் ரயில்வே திணைக்களம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்காத காரணத்தினால், எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்கவில்லை என புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...