குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு அரசின் தீர்வுகள் என்ன?: ஸ்டாலின் கேள்வி

Date:

யுனிசெப் அமைப்பின தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் இலங்கையில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு குறித்து வெளியிட்ட பாரதூரமான கருத்து தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு தொடர்பில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் அமைதி காத்து வருவது ஆச்சரியமளிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டனில் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 30 ரூபாய், முட்டையின் விலை 60 ரூபாய், எனவே பாடசாலைகளுக்கு உணவு வழங்குவதற்கு உணவு வழங்குநர்கள் ஒப்பந்தம் போடுவதில்லை என்றும் ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...