வாரத்திற்கு 1,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்!

Date:

தற்போது வாரத்திற்கு 1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தலைமை தொற்றாநோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்களில் டெங்கு, கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அதிகமாகப் பரவி வருவதால், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மருத்துவ உதவியை நாடவும் டாக்டர் சமரவீர மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...