ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஆறுவயது காத்தான்குடி சிறுமி: ஸப்னம் இமாரா!

Date:

காத்தான்குடி, மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 01 இல் கல்விகற்றுவரும்
மாணவி பாத்திமா ஸப்னம் இமாரா 30 வினாடிகளில் 47 வகையான பூச்சிகளின் பெயரை அசூர வேகத்தில் கூறி சாதனை புரிந்து ஆசிய புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இவர் வைத்தியர் ஹுஸ்னி (MBBS) மற்றும் சப்னம் சன்ஸிதாவின் புதல்வியும் ரபீக்(PHI), முஹம்மத் சனூன் ஆகியோரின் பேத்தியுமாகும்.

இச் சிறுமியின் திறமையை பாராட்டியும் ஆசிய சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்தமைக்காகவும் உலக World Book of Records London இனால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவதில் மிகப்பெரும் சாதனையாளராக தனது பெயரை ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவுசெய்து ஊருக்கும் உறவுகளுக்கும் பெருமை பெற்றுக்கொடுத்திருக்கும் இச் சிறுமி எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் பதிவு செய்ய வேண்டும் என NEWSNOW வாழ்த்துவதோடு அவருக்காக பிரார்த்தனையும் செய்கின்றது.

(எம்.பஹ்த் ஜுனைட்- ஊடகவியலாளர்)

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...