சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதில் கவனம்!!

Date:

சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்ளது.

‘விசிட் ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சவூதி அரேபியர் ஒருவர் நாட்டில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு சுமார் 230 அமெரிக்க டொலர்களை செலவிடுகிறார்.

அந்த நிதித்திறன் காரணமாகவே சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகள் மீது இலங்கை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...