உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த துவாரகேசுக்கு ஹிஸ்புலாஹ் நேரில் சென்று பாராட்டு!

Date:

கடந்த 2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  குறித்த மாணவரின் வீட்டிற்கு சென்று வாழ்த்தினார்.

இவ் வரலாற்று சாதனையை பெற்றமைக்காக நேரில் சென்று அவருக்கான நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...