பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வேலைகள் அறிமுகப்படுத்தப்படும்!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கும் பணி அனுபவத்தை வழங்குவதற்கும், பகுதி நேர வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி, சுமார் 300 மாணவர்கள் பகுதிநேர வேலைகளைப் பெறுவார்கள். 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், பகுதி நேர வேலை தேவைப்படும் முதலாம் ஆண்டு மாணவர்களும் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.

பேராசிரியர் லமவன்சவின் கருத்துப்படி, பகுதி நேர வேலைகளில் மாணவர்கள் மாதத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இலங்கையின் பொது பல்கலைக்கழக அமைப்பில் முதன்முறையாக இத்தகைய பகுதி நேர வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...

இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்...