மூன்று புதிய மசோதாக்களுக்கு சபாநாயகர் சான்றளித்தார்!

Date:

மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழ் பத்திரங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (16) ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி, இரண்டு தொழில் தகராறுகள் (திருத்தம்) மசோதாக்கள் (130 மற்றும் 132) மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) மசோதா ஆகியற்றுக்கு சபாநாயகர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், இந்த மசோதாக்கள் 2022 ஆம் ஆண்டின் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 22, பணியாளர்களை பணிநீக்கம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 24 என இன்று முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த மூன்று மசோதாக்களும் விவாதம் இன்றி கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

Popular

More like this
Related

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...