இந்திய-இலங்கை ஒத்துழைப்பு எல்லையற்றது’ : இந்திய உயர்ஸ்தானிகர்

Date:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு வானமே எல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்காளித்துவத்தின் 58வது கொண்டாட்டத்தில் உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய-இலங்கை ஒத்துழைப்பில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (ITEC) முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ITEC வலையமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் 400 புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...