எலிசபெத் மகாராணியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படம் வெளியாகியது!

Date:

பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

கரும்பலகையில் அவரது தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் I மற்றும் கணவர் பிலிப் தி டியூக் ஆகியோரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மகாராணியின் உடல் கடந்த 19ம் ஆம் திகதி மதியம் வின்ட்சர் கோட்டை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள கிங் ஜார்ஜ் ஆறாம் நினைவு தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள், மக்கள் கூட்டம் ஏதுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில் எலிசபெத் உடல், மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை வீடியோ பதிவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...