எலிசபெத் மகாராணியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படம் வெளியாகியது!

Date:

பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

கரும்பலகையில் அவரது தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் I மற்றும் கணவர் பிலிப் தி டியூக் ஆகியோரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மகாராணியின் உடல் கடந்த 19ம் ஆம் திகதி மதியம் வின்ட்சர் கோட்டை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள கிங் ஜார்ஜ் ஆறாம் நினைவு தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள், மக்கள் கூட்டம் ஏதுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில் எலிசபெத் உடல், மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை வீடியோ பதிவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...