சீரற்ற காலநிலையால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

அவர்களின் அறிக்கையின்படி, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, கிழக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர்.

இரத்தினபுரி மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளத்தினால் 95 வீடுகள் பகுதியளவிலும் இரண்டு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, களுகங்கை, கூடு கங்கை மற்றும் மகுரு கங்கை உப வடிநிலங்களின் மேல் நீரோடைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

Popular

More like this
Related

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...