ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர்!

Date:

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதர் ஜூலி சுங் மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியின் தலைமை அதிகாரி சோனாலி கோர்டே ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று காலை (செப். 10)  இலங்கை  வந்தடைந்தார்.

அங்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் உன்னிப்பாக கவனம் செலுத்துவார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...