ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர்!

Date:

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதர் ஜூலி சுங் மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியின் தலைமை அதிகாரி சோனாலி கோர்டே ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று காலை (செப். 10)  இலங்கை  வந்தடைந்தார்.

அங்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் உன்னிப்பாக கவனம் செலுத்துவார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...