சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக புத்தளத்தில் விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

பெண்களுக்கான விழிப்புணர்வும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றின விசேட விளக்க உரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினூடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு வளவாளராக விசேட சட்ட வைத்திய நிபுணர் கே.பி.எஸ் பண்டார கலந்துகொள்வதோடு தமிழ் மொழியினூடாக சிரேஷ்ட மருத்துவ தாதி எஸ்.குமுதினி, விளக்கமளிப்பார்.

இதேவேளை நிகழ்வில் தலைமை உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் முஜிப் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...