சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக புத்தளத்தில் விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

பெண்களுக்கான விழிப்புணர்வும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றின விசேட விளக்க உரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினூடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு வளவாளராக விசேட சட்ட வைத்திய நிபுணர் கே.பி.எஸ் பண்டார கலந்துகொள்வதோடு தமிழ் மொழியினூடாக சிரேஷ்ட மருத்துவ தாதி எஸ்.குமுதினி, விளக்கமளிப்பார்.

இதேவேளை நிகழ்வில் தலைமை உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் முஜிப் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...