பெற்றோலியப் பொருட்கள் திருத்தச் சட்டமூலம் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு!

Date:

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் அக்டோபர் 26 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களை விற்க புதிய சில்லறை விற்பனையாளர்கள் ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி சட்டத்தின் பிரிவு 1 இன் உப பிரிவு (2) இல் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...