மீலாதுன்-நபி விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி,  நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் அல்லது முஹம்மது நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் எமது தாய்நாட்டிற்கும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமையாசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் விழாவை எப்படி நடத்துவது என்பதை முடிவு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பு கீழே.

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...