உலகளாவிய ரீதியில் நடைபெறும் துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி!

Date:

உலகலாவிய ரீதியில் சுமார் 55இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ள துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி இன்று (01) சனி ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி முஹம்மத் நன்சீர் அமாரா ஸைனப் பங்குபற்றவுள்ளார்.

எனவே இம் மாணவி சிறந்த முறையில் தனது திறமைகளை அப் போட்டியில் வெளிப்படுத்த மனதில் தைரியத்தையும், நாவில் தெளிவையும் அல்லாஹ் வழங்க வேண்டும்.

அத்தோடு, சிறந்த பெறுபேற்றை பெற்று, பாதுகாப்பாக பெருமையுடன் தாய் நாடு வந்தடைய வேண்டும் என ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கின்றோம்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...