“உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்”

Date:

அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
அந்நாட்டின் வொஷிங்டன் நகரில் ஜனநாயக கட்சியின் விழா ஒன்றில் பங்கேற்ற ஜோ பைடன் சர்வதேச அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார்.

இதன்போது அவர் பேசுகையில்,

ஜி ஜிங்பிங் தனக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆனால், அதை செயல்படுத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்.

ரஷ்யாவில் நிலவும் சூழலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம். மேலும் எனது எண்ணப்படி, உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் தான்.

அந்நாட்டில் தான் அணு ஆயுதங்கள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...