ஐக்கிய மக்கள் சக்தி 22வது திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி  22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற அர்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிப்பதற்காக, அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருமித்த தெரிவு, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைக் கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்கள், மற்றும் இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் அப்படியே உள்ளது.

இந்த திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...