பிரேசிலின் சில தசாப்த கால ஆட்சி மாறுகின்றது: இடதுசாரி அணிக்கு வெற்றி!

Date:

பிரேசிலில் நேற்று (30) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரிக் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

அங்கு சில தசாப்த காலங்களாக ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி ஜயர் போல்சனாரோவை தோற்கடித்ததன் மூலம் இடது சாரி அணியின் தலைவர் ஆட்சியை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் பிரேசிலில் நீண்டகாலமாக நிலவிய வலது சாரி ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றிக்காக லூலா பெற்ற வாக்கு சதவீதம் 50.9 ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜயர் போல்சனாரோ 49.1 சதவீதம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...