உலகளாவிய ரீதியில் நடைபெறும் துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி!

Date:

உலகலாவிய ரீதியில் சுமார் 55இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ள துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி இன்று (01) சனி ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி முஹம்மத் நன்சீர் அமாரா ஸைனப் பங்குபற்றவுள்ளார்.

எனவே இம் மாணவி சிறந்த முறையில் தனது திறமைகளை அப் போட்டியில் வெளிப்படுத்த மனதில் தைரியத்தையும், நாவில் தெளிவையும் அல்லாஹ் வழங்க வேண்டும்.

அத்தோடு, சிறந்த பெறுபேற்றை பெற்று, பாதுகாப்பாக பெருமையுடன் தாய் நாடு வந்தடைய வேண்டும் என ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கின்றோம்.

Popular

More like this
Related

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...