இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் திருமணம் வாழ்க்கையில் நுழைந்தனர்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று (நவ.28) கொழும்பில் மூன்று வெவ்வேறு சடங்குகளில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்படி கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இன்று திருமண வாழ்க்கையில் நுழைந்தனர்.

நேற்று (நவ.27) கண்டி பல்லேகெலே மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் கலந்து கொண்டனர்.

அதன்படி, திருமண சடங்குகள் முடிந்து இன்று மாலைக்குள் அணிக்கு திரும்ப உள்ளனர்.

புதன்கிழமை (நவ.30) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலும் பங்கேற்கின்றனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...