தனுஷ்க இரண்டாவது முறையாக பிணை கோரினார்!

Date:

தற்போது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் காவலில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி,  மனுவை நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 8 ஆம் திகதி பரிசீலிக்க உள்ளது.

இதற்கு முன் நவம்பர் 7 அன்று டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் மஜிஸ்திரேட் ராபர்ட் வில்லியம்ஸால் அவரது ஆரம்ப பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர், அவரை சிட்னியில் உள்ள தடுப்புக்காவல் நிலையத்திற்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சிட்னி நகரின் கிழக்கு பகுதியில் தனுஷ்க குணதிலக்க தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 29 வயதான பெண்ணொருவர் சிட்னி பொலிஸாரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...