‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’

Date:

‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் யாதாமினி குணவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மருதானையிலிருந்து புகையிரதத்தில் செல்வதாகத் தெரிவித்த குணவர்தன, தற்போது  120 ரூபா வழக்கமாக அறவிடுவதாகத் தெரிவித்தார்.

இதன்போது  165 ஆண்டுகள் பழமையான ரயில்வே துறையை தவறான பாதையில் செல்லாமல் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என்றும் ரயில்வே திணைக்களத்தில் உள்ள திறமைசாலிகள் பலர் கூறுவதாக எம்.பி சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...