முட்டை தட்டுப்பாடு: ஹோட்டல்கள் மூடப்படப்படும் அபாயம்!

Date:

முட்டை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் சில நாட்களில் அனைத்து ஹோட்டல்களும் இடிந்து விழும் நிலை ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை தட்டுப்பாடு காரணமாக கொத்து, முட்டை ரொட்டி போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்  சம்பத் தெரிவித்தார்.

சில பகுதிகளில் மீன் சாப்பாடு பார்சல் விலையை விட முட்டை சாப்பாட்டின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...