யுபுன் அபேகோனுக்கு மூன்றரை கோடி ரூபா தொகை வழங்கி வைப்பு!

Date:

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கல  பதக்கத்தை வென்ற இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோனுக்கு விளையாட்டின் வளர்ச்சிக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூன்றரை கோடி ரூபா வழங்கப்பட்டது.

விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிபுணரான கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா வழங்கி வைத்தார்.

இந்த உதவித்தொகை தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை, இலங்கை கிரிக்கெட் மற்றும் யுபுன் அபேகோனுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் யுபுனின் முகாமையாளர்  சஞ்சய் கம்லத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...