கத்தார் நிதியத்தின் மூலம் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்!

Date:

கத்தார் நிதியத்தின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.

இலங்கை சுகாதார அமைச்சில் கட்டார் அரசுக்கான தூதுவர் தூதர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருத்துவ உபகரணங்களை கையளித்தார்.

 

Popular

More like this
Related

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த...

தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா: குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையில் தகவல்

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட...

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...