பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், அனுராதபுரத்தில் அமைந்துள்ள விகாரைகளுக்கு விஜயம்!

Date:

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி, அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அனுராதபுரத்தில் உள்ள பிரசித்து பெற்ற ஸ்ரீ மஹா போதி, அபயகிரிய விகாரைகளின் தலைமை பிக்குகளை மரியாதையுடன் சந்தித்து பேசியதுடன் மிரிசவெட்டிய ஸ்தூபிக்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கலாச்சார கூட்டுறவுகளை மையமாகக் கொண்ட பரஸ்பர இருதரப்பு ஆர்வமுள்ள தலைப்புகள் விரிவாக விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...