பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், அனுராதபுரத்தில் அமைந்துள்ள விகாரைகளுக்கு விஜயம்!

Date:

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி, அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அனுராதபுரத்தில் உள்ள பிரசித்து பெற்ற ஸ்ரீ மஹா போதி, அபயகிரிய விகாரைகளின் தலைமை பிக்குகளை மரியாதையுடன் சந்தித்து பேசியதுடன் மிரிசவெட்டிய ஸ்தூபிக்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கலாச்சார கூட்டுறவுகளை மையமாகக் கொண்ட பரஸ்பர இருதரப்பு ஆர்வமுள்ள தலைப்புகள் விரிவாக விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...