புத்தளம் பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் அரசால் கணினிகள் வழங்கி வைப்பு!

Date:

புத்தளத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் அரசால் கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இந்த கணினிகளை வழங்கி வைத்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இளம் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் இந்த நன்கொடை வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...