மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி சபதம்!

Date:

மனித உரிமைகள் என்ற போர்வையில் நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , மனித உரிமைகள் மற்றும் வரம்புகள் தொடர்பான ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குடிமக்களின் மனித உரிமைகளுக்காக தாம் எப்போதும் வாதாடி வருவதாகவும் வன்முறையைத் தூண்டி பேரழிவை ஏற்படுத்துபவர்கள் மனித உரிமை விதிகளின் கீழ் விடுதலை பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களை மறுசீரமைப்பதன் மூலமும், குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்குதல் போன்ற சட்டங்களை இயற்றுவதன் மூலமும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக, அவர் இராணுவத்தை வழிநடத்த வேண்டியதில்லை, ஆனால் இராணுவமே அரசியலமைப்பைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...