யுபுன் அபேகோனுக்கு மூன்றரை கோடி ரூபா தொகை வழங்கி வைப்பு!

Date:

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கல  பதக்கத்தை வென்ற இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோனுக்கு விளையாட்டின் வளர்ச்சிக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூன்றரை கோடி ரூபா வழங்கப்பட்டது.

விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிபுணரான கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா வழங்கி வைத்தார்.

இந்த உதவித்தொகை தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை, இலங்கை கிரிக்கெட் மற்றும் யுபுன் அபேகோனுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் யுபுனின் முகாமையாளர்  சஞ்சய் கம்லத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

AI பாதக விளைவுகளிலிருந்து கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பு தேவை: டெல்லியில் ஜனாதிபதி அநுர உரை

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு...

எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று ...

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான்...

சீன ரோபோவை இந்திய கண்டுபிடிப்பு எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்..!

ஒரு பெரிய AI உச்சி மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை...